Wednesday, September 23, 2015

பயிரன் குலச் சிறப்பு - !!Dedicate To My Lovable Sis Jeevitha!!

கொங்கு வேளாளர் இனத்துக் கூட்டங்களில் பயிரன் கூட்டமும் ஒன்று. . .
பயிர்த்தொழில் அடிப்படையாக இவர்கள் கூட்டம் இப்பெயர் பெற்றது என்பது அறிஞர் கொள்கை. . .
"படியளந்து உண்ணும் பயிர குலம்" என்று ஒரு செப்பேடு புகழுகிறது. . .
பயிர குலத்தினர் பவுத்திரம், வெள்ளியணை, காரையூர், ஆனூர், பரஞ்சேர்வழி, கூடலூர், வெள்ளோடு, கொன்னையாறு, புள்ளாநத்தம், திரு முக்கூடல், அண்ட நாடு, வயிரம்பள்ளி, கொடுமணல், பாலத்தொழு, ஆகிய ஊர்களில் காணி உரிமை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். . .
ஆயுதம் எடுத்து போர் புரிந்து கொங்கு சமுதாயத்தைக் காத்தவர் இம்மரபினர். . .
தீரன் சின்னமலை மற்றும் கோவை அய்யாமுத்து ஆகியோர் பயிரன் கூட்டத்தை சேர்ந்தோர். . . . .
பதிவு,
!!வெண்டுவன் குலச் சிங்கம் தினேஷ்!!